Saturday 18th of May 2024 11:49:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
இரணைதீவு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

இரணைதீவு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!


கிளிநொச்சி. இரணைதீவு மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநர் தலைமையில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி பூநகரி தேசத்திற்குபட்ட. இரணைதீவு பகுதியில் மக்கள் தொழில் செய்வதற்கான அனுமதி மற்றும் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை என தெரிவித்து மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் மற்றும் மகஜர் கையளிப்பு என்பவற்றை தொடர்ந்து இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இப்பிரச்சினையை ஆராயும் கலந்துரையாடல் மாவட்டத்தில் 11 மணிக்கு நடைபெற்றது. இதில் கடற்படை அதிகாரிகள் பூநகரி பிரதேச செயலாளர் பிரதேச சபையினர் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE